சென்னையில் புதிய மின்சார பேருந்துகள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை, வியாசர்பாடியில் இன்று போக்குவரத்துத் துறை சார்பில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 47.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வியாசர்பாடி மின்சாரப்...
சென்னையில் ஒரு சில கல்லூரி மாணவர்களால் பொதுமக்களுக்கு அதிக இடையூரு ஏற்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதிலும் சில மாணவர்கள் ஒழுங்கீன நடவடிக்கைளில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தது.
அந்த வகையில் சென்னை பச்சையப்பன்...
தெலுங்கானா பெண்களுக்கு மாநில அரசு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் இலவச ஆர்.டி.சி பேருந்து பயணத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கும் நடத்துனருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது..
குறிப்பாக ஆதார் புதுப்பிப்பு...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்கள் சூர்யா, ஜோதிகா தம்பதியினர். கடந்த 1999ம் ஆண்டு வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர் இதுவே அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த...
அதிமுக ஐடி-விங் முன்னாள் நிர்வாகி பிரசாத், போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த பிரதீப்குமார் ஆகியோர் கடந்த வாரம் தனியார் மதுபான பார் ஒன்றில் தகாரில் ஈடுபட்டதன் காரணமாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடைம் நடத்தப்பட்ட...
ஹிந்தி பிக்பாஸ் சீசன் 13 மூலம் பிரபலமானவர் ஷெபாலி ஜிரிவாலா. ஆனால் அதற்கு முன்னரே இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்..குறிப்பாக காந்த லாகா என்ற பாடல் இவரது அடையாளமாக மாறியது. அதன்...
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் "கமல்ஹாசன்".. உலகநாயகன் என்று இவருக்கு பட்டம் வழங்கப்பட்டிருந்தாலும் ரசிகர்கள் இவரை ஆண்டவர் என்று அன்போடு அழைப்பார்கள். "அம்மாவும் நீயே., அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும்...
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மார்கன் படம் இன்று வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி படம் என்றாலே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விடும். அப்படி இன்று வெளியாகியுள்ள மார்கன் படம் வரவேற்பை...
விண்வெளியில் இருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா நெகிழ்ச்சியாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ., வருகின்ற 2027ம் ஆண்டிற்குள் ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முடிக்க வேண்டும்...
இஸ்ரேல் ஈரான் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த மோதல் 12 நாட்களுக்கு பின் முடிவிற்கு வந்துள்ளது.
கடந்த ஜூன் 13ம் தேதி இஸ்ரேல்., ஈரானின் ராணுவ மற்றும் அணுஷக்தி தளங்கள் மீது அதிரடி...
சிரியா தலைநகரான டமாஸ்கசிஸ் உள்ள பேராலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர்., துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அப்போது மக்கள் தப்பி செல்ல முற்பட்ட நிலையில் வெடிகுண்டை வீசி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். கண்...
ஈரான் இஸ்ரேல் இடையே போர் நிலவி வரும் நிலையில் அமெரிக்கா நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் முக்கிய 3 அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா பி2 ஸ்பிரிட் ரக விமானங்கள் மூலம் அதிரடி...
ஈரானின் முக்கிய 3 அணுசக்தி மையங்கள் மீது "ஆப்ரேஷன் மிட்நைட் ஹேமர்" மூலம் அமெரிக்க திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் இதற்கும் ஈரான் அடிப்பணியாவிட்டால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் பேரிழப்பை...