150 உயிர்கள்.. பாலா செய்த அடுத்த தரமான சம்பவம்!

சின்னத்திரையில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டு, பிரபலம் அடைந்தவர் பாலா.

இவர் ஒருசில திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். தற்போது, ராகவா லாரன்ஸ் தயாரிக்கும் படத்தில், பாலா ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், 150 தெரு நாய்களை தத்தெடுத்துள்ளதாகவும், இனிமேல் அந்த நாய்களுக்கு உணவு அளித்து பார்த்துக் கொள்ள இருப்பதாகவும், அவர் கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News