Connect with us

Raj News Tamil

கண்ணீர் விட்டு அழுத பெண்.. பாலா செய்த காரியம்..

சினிமா

கண்ணீர் விட்டு அழுத பெண்.. பாலா செய்த காரியம்..

சின்னத்திரையில் அறிமுகமாகி, தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருபவர் பாலா.

பொதுமக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வதன் மூலம், நல்ல பெயரை பெற்ற இவர், சமீபத்தில் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, பெண் ஒருவர், தனது மகனின் படிப்புக்கு அவரிடம் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து, தன்னிடம் இருந்த பணம் அனைத்தையும், அந்த பெண்ணிடம் பாலா கொடுத்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, பலரது கவனங்களையும் பெற்று வருகிறது. பலரும், பாலாவுக்கு தங்களது பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top