Connect with us

Raj News Tamil

பாஜக நிர்வாகி கொலை வழக்கு! – 15 பேருக்கு மரண தண்டனை!

இந்தியா

பாஜக நிர்வாகி கொலை வழக்கு! – 15 பேருக்கு மரண தண்டனை!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி பாஜக மாநில குழு உறுப்பினரான ரஞ்சித் ஸ்ரீனிவாஸின் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் அவரது மனைவி, தாய் மற்றும் மகள் முன்னிலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து ரஞ்சித் ஸ்ரீனிவாசை கொலை செய்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்ட 15 பேருக்கும் மரண தண்டனை விதித்து மாவேலிக்கா கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More in இந்தியா

To Top