Connect with us

Raj News Tamil

சென்னையில் பாஜக அலுவலகத்தை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்..!!

அரசியல்

சென்னையில் பாஜக அலுவலகத்தை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்..!!

சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பா.ஜ.க. சார்பில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள் பாஜக தேர்தல் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

வணிக ரீதியான பயன்பாட்டுக்காக இடத்தை வாங்கி அரசியல் கட்சி அலுவலகம் திறந்ததால் அறநிலையத்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

More in அரசியல்

To Top