Connect with us

Raj News Tamil

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : 15 பேர் பலி, 30 பேர் படுகாயம்

உலகம்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : 15 பேர் பலி, 30 பேர் படுகாயம்

பாகிஸ்தானில் பிஷினின் கானோசாய் பகுதியில் உள்ள சுயேச்சை வேட்பாளரின் தேர்தல் அலுவலகத்தில் இன்று காலை குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் தெஹ்சில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top