Connect with us

Raj News Tamil

காவல்துறையினர் இடையே எல்லை பிரச்னை: ரயில் நிலையத்தில் 5 மணி நேரமாக இருந்த சடலம்!

தமிழகம்

காவல்துறையினர் இடையே எல்லை பிரச்னை: ரயில் நிலையத்தில் 5 மணி நேரமாக இருந்த சடலம்!

செங்கல்பட்டு ரயில் நிலையம் பயணச்சீட்டு வழங்கும் இடத்தில் அடையாளம் தெரியாத நபர் படுத்திருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே மற்றும் செங்கல்பட்டு நகர காவல்துறையினர் 5 மணிநேரமாக எல்லைப் பிரச்னை காரணமாக சடலத்தை மீட்கப்படாமல் அந்த இடத்திலேயே இருந்துள்ளது.

இதற்கிடையே, ஒருவர் உயிரிழந்ததை அறியாத பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட்டுகளை பெறும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top