பிரிக்ஸ் மாநாடு: தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க 3 நாள் பயணமாக இன்று காலை தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கியதாகும். இந்த நாடுகளின் கூட்டமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (ஆக.22) துவங்குகிறது.

இயற்கை சீற்றம், உலக பொருளாதாரம், மற்றும் உணவு பஞ்சம் தீர்ப்பதில் முக்கிய முடிவுகள் உள்ளிட்டவை குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News