Connect with us

Raj News Tamil

தாயின் மடியில் பால் குடித்த மனமகன்.. அதிர்ச்சியில் உறைந்த மனமகள்..

உலகம்

தாயின் மடியில் பால் குடித்த மனமகன்.. அதிர்ச்சியில் உறைந்த மனமகள்..

பிரிட்டன் நாட்டை சேர்ந்த மனமகனுக்கும், மனமகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்கு தேவையான அனைத்து சமாச்சாரங்களையும், ஜார்ஜ் என்பவர், தன்னுடைய நிறுவனத்தின் மூலம் செய்திருந்தார்.

இதன் ஒரு பகுதியாக, மனமகனுக்கு ஜென்னி என்ற மேக்கப் ஆர்ட்டிஸ்டை ஜார்ஜ் நியமித்திருக்கிறார். இவ்வாறு இருக்க, திருமணம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மேக்கப் போடுவதற்காக மனமகன் அறைக்கு அந்த மேக்கப் ஆர்ட்டிஸ் சென்றுள்ளார். அங்கு, தனது தாயின் மடியில் அமர்ந்திருந்த அந்த நபர், தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மேக்கப் ஆா்டிஸ்ட், மனமகளிடம் இதுகுறித்து கூறிவிட்டார். அவரும், அந்த காட்சியை பார்த்து, அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டாராம்.

ஆனால், கடைசியில் அந்த பிரச்சனைகள் அனைத்தையும் பேசி சரி செய்தபின், மனமகனை அந்த பெண் திருமணம் செய்துக் கொண்டார். திருமண ஏற்பாட்டாளர் ஜார்ஜ், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top