Connect with us

Raj News Tamil

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சந்திராயன் 3 !

இந்தியா

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சந்திராயன் 3 !

ஆந்திர மாநிலம்,ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி .எம் 3,எம் 4 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தவுள்ளதாக தகவல் வெளிவந்தது.அதன்படி நேற்று மதியம் இதன் 25 1/2 மணிநேர கவுண்டவுன் தொடங்கிய நிலையில் ,இன்று மதியம் 2:35 ,மணிக்கு சந்திராயன் 3 விண்ணில் ஏவப்படுகிறது.

அதன்படி,விண்கலம் வெற்றிகரமாக சென்றடைய நேற்று இஸ்ரோ தலைமை அதிகாரி சோமநாத் வழிபாடு செய்தார் . இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகளும் ,மக்களும் காத்திருந்த நிலையில் , நேற்றும் முன்தினம் குறிப்பிட்ட நேரத்தில். இன்று ,சந்திராயன் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

உலகில் முதன் முதலாக நிலாவின் தென்துருவ பகுதியை நோக்கி விண்கலம் செலுத்திய பெருமை இந்தியாவையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top