சத்தீஸ்கர் முதல்வராகும் முன்னாள் மத்திய அமைச்சா் !

சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 இடங்களில் பாஜக 54 இடங்களில் பெற்றி பெற்றது. காங்கிரஸ் 35 தொகுதிகளையும், கோண்ட்வானா காந்தத்ரா கட்சி(ஜிஜிபி) ஒரு தொகுதியையும் கைப்பற்றியது.இந்நிலையில் அங்கு பாஜக அதிகப்படியான இடங்களை தழுவி வெற்றிபெற்றது.

இந்நிலையில், இன்று ராய்பூாில் நடைபெற்ற பாஜகவின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 54 எம்எல்ஏக்கள் மற்றும் பல முக்கிய நிா்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்ற முக்கியக் கூட்டத்தில்,சத்தீஸ்கர் மாநில பாஜக முன்னாள் தலைவரும்,இந்த முறை குங்குநோி பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற , முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கரின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்பார் என பாஜக இன்று முடிவெடுத்துள்ளது.இதற்கு பலரும் தங்களது கருத்துகளையும் , வாழ்த்துகளையும் பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News