Connect with us

Raj News Tamil

தொடர் கனமழை: இடி, மின்னல் தாக்கி 20 பேர் பலி!

இந்தியா

தொடர் கனமழை: இடி, மின்னல் தாக்கி 20 பேர் பலி!

இடி, மின்னல் தாக்கியதில் 20 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை வெளிபடுத்தியது.

குஜராத் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ள பெருக்கு ஏற்பட்டது. கனமழையை முன்னிட்டு இடி, மின்னலும் தாக்கியது. இதில் 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு குஜராத் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் இன்றும் கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More in இந்தியா

To Top