தமிழகம்
தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சுகள் ! இந்தமுறை கோவிலா?
சென்னையில் கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கர் தெரு பகுதியில் வீரபத்திர சுவாமி கோயில் உள்ளது. இதே பகுதியில் முரளி கிருஷ்ணன் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக இந்த கோயிலில் தரிசனம் செய்து வருகிறாா்.
இந்நிலையில், மதுபோதையில் வந்த முரளி கிருஷ்ணன், கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை கோயிலில் வீசினார். அப்போது கோயில் உள்ளே இருந்த பூசாரி, வெளியே ஓடிவந்தார். இதனால் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தொிகிறது .
காவல் நிலையத்திற்கு சம்பவம் தொிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினா் ,போதை ஆசாமி முரளிகிருஷ்ணனை கைது செய்து ,5 பிாிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை செய்தனா். இவ்வளவு வருடம் தாிசனம் செய்தும் ,சுவாமி எந்தவித நன்மையும் கொடுக்கவில்லை என்று முரளி கிருஷ்ணன் தொிவித்துள்ளாா்.இதனைத்தொடா்ந்து
மேலும் காவல் துறையினா் அவாிடம் தீவர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.