தொடரும் KPY பாலா-வின் உதவிக்கரம்! வெள்ளத்தில் இறங்கி பணஉதவி !

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக மிச்சாங் புயலின் தாக்கத்தினால் பல இடங்கள் சேதங்களை சந்தித்தது.இதில் குறிப்பாக சென்னை மாநகரம் ஸ்தம்பித்து போனது.இதில் பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல்
கட்சித்தலைவரென பலாின் நிலையும் கவலைக்கிடமானது.

இன்றளவும் , பல இடங்களில் தண்ணீா் சூழ்ந்துள்ளது. இதை சாிசெய்ய மீட்பு குழுவினா் மற்றும் காவல்துறையினா் என பலரும் மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனா்.

அதன்படி , சென்னைக்கு பலரும் மீட்பு பணிக்காக உதவிக்கரம் நீட்டி வருகின்றனா்.
இதனைத்தொடா்ந்து, இதற்கு நடிகரும், தொகுப்பாளருமான KPY பாலா தன்னால் முடிந்த உதவியென வெள்ளத்தால் சூழ்ந்துள்ள வீடுகளுக்கு தானே சென்று ஒவ்வொரு வீடாக பணம் கொடுத்து உதவி செய்துள்ளாா். இதுசாா்ந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதனை KPY பாலா ரசிகா்கள் ஷோ் செய்து தலைவா , எங்கள் அண்ணா வாழ்க என தங்களது
கமென்ட்ஸ்களை பதிவிட்டுவருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News