Connect with us

Raj News Tamil

சென்னையை கடந்ததா மிச்சாங் புயல் ? தற்போதைய நிலவரம் என்ன !

தமிழகம்

சென்னையை கடந்ததா மிச்சாங் புயல் ? தற்போதைய நிலவரம் என்ன !

நேற்றிலிருந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிச்சாங் புயலின் எதிரொலியாக அதிக கனமழை வெளுத்து வாங்கிவருகிறது. தற்போது மிச்சாங் புயல் சென்னையை கடந்துள்ளதால் , கனமழை படிபடியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

இருந்தபோதிலும், மழை பெய்ததால் தேங்கியுள்ள மழைநீரினால் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top