Connect with us

Raj News Tamil

கோவைக்கு சுவையான ஆட்டு பிரியாணி ரெடி..! – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

அரசியல்

கோவைக்கு சுவையான ஆட்டு பிரியாணி ரெடி..! – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அந்த தொகுதியின் திமுக பொறுப்பாளர் டி.ஆர்.பி.ராஜா கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் முடிந்ததும் பிரியாணி போடுகிறோம் என சொல்லி இருந்தோம், இப்போதுதான் செய்தி பார்த்தேன், கோவைக்கு சுவையான ஆட்டு பிரியாணி காத்திருக்கிறது’ என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக பொறுப்பாளர் டி.ஆர்.பி.ராஜா இந்த கருத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top