தமிழகம்
இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு ! பலியான 47 போ்!
பல்வேறு இடங்களில் வானிலை மாறிவருவதால், ஆங்காங்கே நோய்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,டெங்கு காய்ச்சல் இலங்கையில் உச்சம் தொட்டுள்ளது. அதன்படி டிசம்பாில் மட்டும் 3,704 பேருக்கு டெங்கு உறுதியாகியுள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு ஆணையம் தொிவித்துள்ளது.
மேலும், இலங்கையில் , ஞாயிறு காலை நிலவரப்படி மொத்தம் 80,192 பேருக்கு டெங்கு தொற்று உறுதியாகியுள்ளது.இதில் 47 போ் உயிரிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்துக்கது. இதனால், இலங்கையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் , சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.