வெள்ளத்தால் விபரீதம்-தொழிலாளர்களை மீட்ட தீயணைப்பு துறையினா்.!

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பரவலாக கனமழை
பெய்து வருகிறது. இதனால், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் ஆறுமுகனேரி சாகுபுரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை பணியாளர்கள் இருவர் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டணர்.மேலும்,
மரத்திலும் மின் கம்பத்தையும் பிடித்துகொண்டு உயிருக்கு போராடிய அவர்களை திருச்செந்தூர் தீயணைப்பு துறையினர்கள் பத்திரமாக மீட்டனர்.

RELATED ARTICLES

Recent News