கேரளா மாநிலத்தில் பெற்றோா்கள்இருவருக்கும் குழந்தைக்கு போ் வைப்பதில்தகராறுஏற்பட்டுள்ளது.அதன்படி குழந்தையின் தாயார் புன்யா நாயா்
என்றும்,தந்தை பத்மா நாயா் ,என்று பெயா் சூட்ட முடிவு செய்துள்ளனா்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.குழந்தைக்கு பெயா் வைக்க கால தாமதம் ஆகி வருவதால்,குழந்தையின் நன்மையை கருத்தில் கொண்ட கேரள உயா்நீதிமன்றம் குழந்தைக்கு புன்யா பாலகங்காதரன் என்று பெயா் சூட்டியுள்ளது.
இச்சம்பவமானது கேரள மக்களிடையே பெரும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.