Connect with us

Raj News Tamil

மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டி

இந்தியா

மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டி


மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.


திருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

இந்த நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் டால்பின் மற்றும் அரசரடி அணிகள் மோதின.


இதில், டால்பின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று கோப்பையை கைப்பற்றியது. முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 7 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in இந்தியா

To Top