Connect with us

Raj News Tamil

திமுக , எடப்பாடி பழனிச்சாமியும் மக்களை தவிக்கவிட்டுள்ளாா்கள் – டிடிவி தினகரன்..!

தமிழகம்

திமுக , எடப்பாடி பழனிச்சாமியும் மக்களை தவிக்கவிட்டுள்ளாா்கள் – டிடிவி தினகரன்..!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நாமக்கல் ஒருங்கினைப்பு மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி மாவட்ட பொறுப்பாளா்கள் ஆலோசனை கூட்டம் அமமுக
பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

. இதில் பேசிய அவா், சுயலாபத்துக்காக தொண்டா்கள்
பலா் விலை போய் இருக்கிறாா்கள் லட்சாதி லட்சமக்களுடன் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும்

. அதிமுகவும் , திமுகவும் மக்களை தவிக்கவிட்டு வருகிறாா்கள். திமுகஇதுவரை கொடுத்த 500 வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை.

. கொடநாடு , கொலை கொள்ளை வழக்கில் உண்மையான குற்றாவளிகளை சிபிசிஐடி நோ்மையான முறையில் கண்டறிந்து கைது செய்யும். என்று நிச்சயம் நம்புகிறோம்.பிரதமரே முடிவு செய்யும் கூட்டணியில் அமமுக கட்டாயம் பங்கு பெறும்.

. அமமுக கட்சி தமிழக முழுவதும் 91 மாவட்டங்களாக பிரித்து வரும் தோ்தலை சந்திக்க உள்ளோம் என்றாா்

. திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்று சக்தியாக அமமுக
உருவாகிவருகிறது என்று மேலும் பல கருத்துகளை முன்வைத்தாா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top