திண்டுக்கல்லில் திமுக கவுன்சிலரின் தந்தை வெட்டிக்கொலை

திண்டுக்கல்லில் 25-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் சிவாவின் தந்தை சரவணன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்கா பள்ளிவாசல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம நபர்கள் சிலர் அவர் மீது மிளகாய் பொடி தூவி வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News