Connect with us

Raj News Tamil

சாலையில் நடந்து சென்ற சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்கள்..!!

தமிழகம்

சாலையில் நடந்து சென்ற சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்கள்..!!

ஓசூரில் வாசவி நகரை சேர்ந்த தேஜாஸ்ரீ என்ற 5 வயது சிறுமி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 நாய்கள் சிறுமியைச் சுற்றி வளைத்துக் கடித்துக் குதறின. காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

ஓசூரில் அண்மைக் காலமாக ஏராளமான தெரு நாய்கள் அதிகரித்துவிட்டதால், அவற்றை மாநாகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சிறுமியை நாய்கள் சுற்றி வளைத்து கடிக்கும் வீடியோ, இணையத்தில் வெளியாகி பதற செய்துள்ளது.

More in தமிழகம்

To Top