Connect with us

Raj News Tamil

தமிழகத்தில் ஒரு சில பகுதியில் நில அதிர்வு!

தமிழகம்

தமிழகத்தில் ஒரு சில பகுதியில் நில அதிர்வு!

செங்கல்பட்டு, வேலூர், மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அளவில் லேசனா நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, வேலூர் மாவட்டம், மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இன்று (டிச.8) காலை 7.35 முதல் 7.42 வரை இரண்டு முறை நில அதிர்வு உணரப்பட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வாளர் உறுதி செய்தனர்.

காலையில் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் மக்கள் அச்சமுற்று வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். இது போல் கர்நாடகா மாநிலம் விஜயபுராவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

More in தமிழகம்

To Top