இந்தியா
உத்தரகாண்டில் நிலநடுக்கம் ! 3.2 ரிக்டராக பதிவு!
நியூசிலாந்து ,இந்தியாவில் மணிப்பூர் போன்ற பல்வேறு நாடுகள் ,இடங்களிலும் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது.இந்நிலையில் தற்போது நிலநடுக்கம் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இன்று காலை 6.34 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.மேலும் ,
நிலநடுக்கத்தையடுத்து உத்தரகாண்ட் மக்கள் பீதியில் உள்ளனர்.