Connect with us

Raj News Tamil

திடீரென நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்

இந்தியா

திடீரென நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்

உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று காலை 4.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தேசிய நிலநடுக்கவியல் அமைப்பின் கூற்றுப்படி, உத்தரகண்டு மாநிலத்தில் உள்ள பித்தோரகரின் வடகிழக்கில் இருந்து 48 கி.மீ தூரத்தில் உள்ள பகுதியில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

காலை 9.11 மணிக்கு தான், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று, ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் பகுதியில் இருந்து 9 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில், 3.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More in இந்தியா

To Top