அரசியல்
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்
அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருந்த நிலையில் இன்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருக்கிறது.
ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது.
கர்நாடக தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
You must be logged in to post a comment Login