Connect with us

Raj News Tamil

ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து!

தமிழகம்

ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து!

புறநகர் மின்சார ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.

ஆவடி ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயிலின் 4 பெட்டிகள் இருப்புப்பாதையை விட்டு கீழே இறங்கி விபத்துக்கு உள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த ரயில்வே உயர் அதிகாரிகள் ரயில்வே ஊழியர்கள் மூலம் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து அரக்கோணத்தில் இருந்த சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லக்கூடிய ரயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ரயில்வே துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in தமிழகம்

To Top