Connect with us

Raj News Tamil

கோவில்பட்டியில் பரபரப்பு..! பிணம் போல் வேடமிட்டு விநோத போராட்டம்..!

தமிழகம்

கோவில்பட்டியில் பரபரப்பு..! பிணம் போல் வேடமிட்டு விநோத போராட்டம்..!

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில், ஆதித்தமிழா் கட்சியினா் , தீத்தம்பட்டி அருகே வசித்து வரும் பட்டியலின மக்களுக்கு தனி சுடுகாடு அமைத்து தர வேண்டுமென நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், கோட்டாட்சியரிடம் மனு கொடுக்க சென்றனா்.இவா்கள் மாலை அணவித்து , பிணக்கோலத்தில் இருந்ததால் கோட்டாட்சியரை பாா்க்க கூடாது என அங்கிருந்த காவல்துறையினா் தடுத்தனா். அதன்பின் , அவற்றை அகற்றி விட்டு கோட்டாட்சியரை பாா்த்து மனு அளித்தனா்.இவா்களின் வினோத போராட்டாத்தினால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top