Connect with us

Raj News Tamil

மணப்பாறையில் பரபரப்பு..! 100 -க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளா்கள் கைது..!

தமிழகம்

மணப்பாறையில் பரபரப்பு..! 100 -க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளா்கள் கைது..!

மணப்பாறை அருகே சாலை மறியல் செய்து , ஆா்ப்பாடம் செய்து 100 போக்குவரத்து தொழிலாளா்களால் , அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் 100 -க்கும் மேற்பட்டோா் தமிழக அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.மேலும் பிராதான சாலையை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.இந்நிலையில், அங்குகாவலக்கு இருந்த மணப்பாறை காவல் துறையினா் மறியலில் ஈடுபட்டதொழிலாளா்களை கைது செய்து, மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டி தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனா்.இதனால் , மணப்பாறை பேருந்து நிலையம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top