சினிமா
என்னால்தான் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது – பிரபல நடிகர் பேச்சு
ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. ஆர்.ஆர்.ஆர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2023/03/nattu-nattu-oscar.jpg)
இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சமீபத்தில் ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்நிலையில் அஜய் தேவ்கான் நாட்டு நாட்டு பாடலுக்கான ஆஸ்கர் விருது குறித்து பேசும் போது என்னால்தான் இந்த பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது எனக்கூறினார்.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2023/03/ajay-devgan.jpg)
எப்படி என கேட்டதற்கு பாடலில் நான் நடனமாடியிருந்தால் கிடைத்திருக்குமா என அஜய் பதிலளித்தார். நடனம் வராது அவர் பாடலில் நடனமாடியிருந்தால், அது ஒருபோதும் வென்றிருக்காது என்று அவர் நகைச்சுவையாக பேட்டியளித்தார்.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)
You must be logged in to post a comment Login