Connect with us

Raj News Tamil

வியாட்நாமில் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு!பலியான 4 உயிா்!

உலகம்

வியாட்நாமில் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு!பலியான 4 உயிா்!

குவாங் பிங் உள்ளிட்ட சில மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழையின் காரணமாக பல இடங்களில் அங்கு நிலச்சரிவும் உருவானது.

வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடா் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள தன் ஹோவா, குவாங் பிங் உள்ளிட்ட சில மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மேலும் இந்த கனமழையால் பல இடங்களில் அங்கு நிலச்சரிவு உருவானது. இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது படுகாயம் அடைந்த 9 பேரை மீட்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு தொடர் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top