Connect with us

Raj News Tamil

நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை

வணிகம்

நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. தொடர்ந்து 10 நாட்களாக விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில் கடந்த 13-ந் தேதி விலை குறைந்து காணப்பட்டது. இதனால் தங்கம் விலை ரூ.49 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

தொடர்ந்து சில நாட்களாக விலை குறைந்து வந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று.ரூ.40 உயர்ந்து ரூ.49,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.49,880க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைகிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.6,235க்கு விற்பனையாகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in வணிகம்

To Top