Connect with us

Raj News Tamil

3 ஆண்டுகளில் இத்தனை பேருக்கு அரசு பணியா?..தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்

தமிழகம்

3 ஆண்டுகளில் இத்தனை பேருக்கு அரசு பணியா?..தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 60,567 பேர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டு உள்ளது என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி, ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப்பணியாளர் தேர்வுவாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 27,858 பேர்களுக்கும், பல்வேறு அரசுதுறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 32,709 பேர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நீதி துறையில் 5,981, பள்ளிக் கல்வித்துறையில் 1,847,வருவாய் துறையில் 2,996 ஊரக வளர்ச்சித் துறையில் 857,உயர்கல்வித்துறையில் 1,300, சுகாதாரத்துறையில் 4.286 பேர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளது.

நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, சமூகநலம் உள்ளிட்ட 15,442 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top