Connect with us

Raj News Tamil

விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.எப்-14..! – இஸ்ரோ சாதனை!

இந்தியா

விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.எப்-14..! – இஸ்ரோ சாதனை!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, ‘இன்சாட்-3டி எஸ்’ என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கை கோள் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ராக்கெட் செலுத்துவதற்கான 27.5 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மதியம் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியதுதொடங்கியது.

இந்நிலையில், இஸ்ரோ அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி.எப்-14 ராக்கெட் இன்று மாலை 5.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

More in இந்தியா

To Top