Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? குஜராத், இமாச்சலபிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

tamil news latest

இந்தியா

ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? குஜராத், இமாச்சலபிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

குஜராத்

குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின. இந்நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

tamil news latest

இமாச்சலபிரதேசம்

இமாச்சலபிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

குஜராத் மற்றும் இமாச்சலபிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கியுள்ளது. ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்ற கேள்விக்கு இன்று விடை கிடைக்கும்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top