Connect with us

Raj News Tamil

இந்த காட்சியில் நடித்தபோது அழுதுட்டேன் – மோசமான அனுபவம் குறித்து சதா!

சினிமா

இந்த காட்சியில் நடித்தபோது அழுதுட்டேன் – மோசமான அனுபவம் குறித்து சதா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சதா. இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், நீங்கள் நடித்த மிக மோசமான காட்சி எது என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், ஜெயம் படத்தில் நடித்தபோது, வில்லன் என் கன்னத்தில், நாக்கால் நக்குவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும்.

இந்த காட்சி எடுப்பதற்கு முன்பு, முடியாது என்று மறுத்துவிட்டேன். ஆனால், என்னை கட்டாயப்படுத்தி, இயக்குநர் நடிக்க வைத்தார்.

இந்த காட்சியை நடித்துக் கொடுத்துவிட்டு, வீட்டிற்கு சென்று அழுதேன் என்று கூறினார்.

More in சினிமா

To Top