Connect with us

Raj News Tamil

விழுப்புரத்தில் கள்ளச்சாராம் குடித்து ஒருவர் பலி!

தமிழகம்

விழுப்புரத்தில் கள்ளச்சாராம் குடித்து ஒருவர் பலி!

விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை குடித்த உள்ளூரைச் சேர்ந்த 65 ஜெயராமன் (65) மற்றும் 2 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதில் ஜெயராமன் இன்று (ஜூலை 4) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் காலை 10 மணிக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top