தமிழகத்தில் 40-இடங்களில் வருமான வரி சோதனை..!

சென்னையில் 4-இடங்கள் உட்பட தமிழகத்தில் சுமார் 40-இடங்களில்,வருமான வரி சோதனை நடைபெருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் தரமான உணவுகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் முறையான ஆவணங்களை பின்பற்றவில்லை என தகவல் வெளியானது.

இந்த நிலையில் அரசு பொது விநியோக திட்டத்தில் உணவுகள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது குறித்த விவரங்கள் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News