Connect with us

Raj News Tamil

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி கைது

இந்தியா

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி கைது

உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யேந்திர சிவல். இவர் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதாக உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சத்யேந்திர சிவலை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு ரகசிய தகவல்களை அனுப்பியதை சத்யேந்திர சிவல் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top