தமிழகம்
கத்தியுடன் கானா பாட்டுக்கு சீன் போட்ட புள்ளிங்கோ…மன்னிப்பு கேட்க வைத்த போலீஸ்
சென்னையில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் கானா பாடலுக்கு கத்தியை காட்டி நடனமாடி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த வீடியோ சென்னை காவல்துறை கவனத்திற்கு சென்றது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மூன்று மாணவர்களையும் அழைத்து பெற்றோர், ஆசிரியர்கள் சேர்ந்து இதன் பின் விளைவுகள் குறித்து அறிவுரை செய்தனர். அதன் பிறகு கத்தியுடன் சீன் போட்ட மாணவர்கள் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
Students posted instagram videos with knife.
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) April 1, 2023
They have been identified and warned by the teachers and parents.
They deleted their post and apologized for that. https://t.co/xUVn2M9TQ9@tnpoliceoffl @ChennaiTraffic pic.twitter.com/KLXoeMHgoT
You must be logged in to post a comment Login