Connect with us

Raj News Tamil

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது..!!

தமிழகம்

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது..!!

திருச்சூரை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, கர்நாடகா என மாறி, மாறி தலைமறைவாக இருந்த ஐ.எஸ். தலைவர் சையது நபில் போலி ஆவணங்கள் மூலமாக நேபாளத்திற்கு தப்ப முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top