Connect with us

Raj News Tamil

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இப்படி ஒரு சிக்கலா..?உயிா் பிழைத்த 3 நபா்கள்..!

தமிழகம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இப்படி ஒரு சிக்கலா..?உயிா் பிழைத்த 3 நபா்கள்..!

சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாநகர பேருந்து நிறுதத்தில் இருந்து விரைவு பேருந்து நிறுதத்திற்கு செல்வதற்காக இரண்டு சிறுவர்கள் ,ஒரு முதியவர் மற்றும் இரண்டு பெண்கள் மின் தூக்கியில் சென்ற போது திடீரென ஏற்பட்ட மின்சார கோளாரால் மின் தூக்கி பாதியில் நின்றது.

இதனால் அரை மணி நேரம் போராடி பொதுமக்கள் உதவியுடன் மின் தூக்கியில் சிக்கியவா்கள் வெளியே வந்துள்ளனா்.புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் இப்படி ஒரு அரங்கேறியுள்ளது அப்பகுதியில் இருந்த பலருக்கும் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top