Connect with us

Raj News Tamil

2700 கோடி செலவு செய்தும் இந்த நிலமையா? வெளியான பாரத் மண்டபத்தின் நிலைமை!

இந்தியா

2700 கோடி செலவு செய்தும் இந்த நிலமையா? வெளியான பாரத் மண்டபத்தின் நிலைமை!

இந்தியா ஜி20 மாநாட்டிற்கு தலைமையேற்று நடத்திவரும் நிலையில் , கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு இடங்களில், மாநாடுகள் நடைபெற்றன. உச்சி மாநாடு நேற்று டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி முடிந்தது. மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தை தயார் செய்ய சுமார் 2700 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது.

உலகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். நேற்றிரவு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைவர்களுக்கு விருந்து அளித்தார். வெற்றிகரமாக மாநாடு நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பேசுபொருளாகியுள்ளது. காங்கிரஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் பாரத் மண்டபம் குளம்போல் காட்சியளிக்கிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top