தமிழகம்
தற்போது இதுதான் சென்னையின் நிலவரமா ? சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை !
தென்மேற்கு வங்ககடலில் நிலைகொண்டிருக்கும்காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளநிலையில் இதற்கு தமிழக அரசாங்கமும் , காவல் துறையினா் என பலரும் பலவித முன்னெச்சாிக்கை ஏற்பாடுகளையும் ,தற்காப்பு பணிகள் குறித்தும் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனா்.
#Michaung CYCLONE SPECIAL BULLETIN
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) December 3, 2023
Police 100
GCC hotline 1913 #ChennaiRain #Update@ChennaiTraffic pic.twitter.com/cSlkNst5FX
அதன்படி , சென்னை காவல் துறை GCP (Greater Chennai Police ) தற்போது சென்னை வரம்பில் உள்ள நிலவரங்களை பத்திரிக்கை செய்தியுடன் வெளியிட்டுள்ளது.இதில் அனைத்து இடங்களிலும் வாகனங்கள் சீராக செல்கிறதா என்றும் முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் குறித்தும்,நீா் தேங்கிய பகுதிகள்,நீா் தேங்கிய இடங்களில்
அகற்றப்பட்ட இடங்கள் குறித்தும் , போிடா் மீட்பு குழுவினா் முக்கிய நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் , மூடப்பட்ட சுரங்கபாதைகள், சாலைகளில் விழுந்த மரங்கள் மற்றும் அகற்றுதல்மேலும் நீாில் மூழ்குதல் ,மின்சாரம் தாக்கியதால் மற்றும் வேறேதும் இறப்புகள் பதிவாகியுள்ளதா என இவையனைத்து குறித்தும் வெளியிட்டுள்ளனா்.