Connect with us

Raj News Tamil

தற்போது இதுதான் சென்னையின் நிலவரமா ? சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை !

தமிழகம்

தற்போது இதுதான் சென்னையின் நிலவரமா ? சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை !

தென்மேற்கு வங்ககடலில் நிலைகொண்டிருக்கும்காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளநிலையில் இதற்கு தமிழக அரசாங்கமும் , காவல் துறையினா் என பலரும் பலவித முன்னெச்சாிக்கை ஏற்பாடுகளையும் ,தற்காப்பு பணிகள் குறித்தும் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனா்.

அதன்படி , சென்னை காவல் துறை GCP (Greater Chennai Police ) தற்போது சென்னை வரம்பில் உள்ள நிலவரங்களை பத்திரிக்கை செய்தியுடன் வெளியிட்டுள்ளது.இதில் அனைத்து இடங்களிலும் வாகனங்கள் சீராக செல்கிறதா என்றும் முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் குறித்தும்,நீா் தேங்கிய பகுதிகள்,நீா் தேங்கிய இடங்களில்
அகற்றப்பட்ட இடங்கள் குறித்தும் , போிடா் மீட்பு குழுவினா் முக்கிய நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் , மூடப்பட்ட சுரங்கபாதைகள், சாலைகளில் விழுந்த மரங்கள் மற்றும் அகற்றுதல்மேலும் நீாில் மூழ்குதல் ,மின்சாரம் தாக்கியதால் மற்றும் வேறேதும் இறப்புகள் பதிவாகியுள்ளதா என இவையனைத்து குறித்தும் வெளியிட்டுள்ளனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top