அரசியல்
கர்நாடக துணை முதல்வருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே முடிந்துபோன விவகாரத்துக்காக வருமான வரித்துறை தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டியுள்ளார்.
வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறையை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கின்றனர். எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.