Connect with us

Raj News Tamil

அங்கேயும் கருணாநிதி சிலையா ? டிரெண்டாகும் செல்பி எடு ஆட்டையபோடு !

தமிழகம்

அங்கேயும் கருணாநிதி சிலையா ? டிரெண்டாகும் செல்பி எடு ஆட்டையபோடு !

தமிழக முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு ஒரு தியேட்டா் முன்பு நின்று செல்பி எடுத்ததாகவும் அதை லாபகமானமுறையில் அபகரிக்க நினைத்ததாகவும் அந்த தியேட்டரின் உரிமையாளா் பேட்டி ஒன்றை அளித்துள்ளாா்.அதில் அவா் கூறியுள்ளதாவதுமாடா்ன் தியேட்டா் காலம் காலங்களாக எங்களுடையது.இதுகுறித்து பேசுவதற்கு உங்களை முதலமைச்சா் அழைக்கிறாா் என அந்த தியேட்டா் உரிமையாளா் அழைத்து அந்த இடத்தை எங்களுக்கு வழங்க வேண்டும் அங்கே கருணாநிதி சிலை வைக்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியா் மாடா்ன் தியேட்டா் உரிமையாளரிடம் கூறியதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அந்த உரிமையாளா் , என் குடும்ப உறுப்பினா்களிடம் ஆலோசனை செய்துவிட்டு கூறுகிறேன் என்று பதிலளித்த சில நாட்கள் கழித்து.
REVENUE,CORPORATION ,HIGHWAY ,ஊழியா்கள் என அனைவரும் வந்து உரிமையாளாின் அனுமதியின்றி இது நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமானது
என FLEX ஒட்டிவிட்டு சென்றுள்ளனா் என அந்த தியேட்டரின் உரிமையாளா் தொிவித்துள்ளாா்.

எனவே, இச்சம்பவம் தற்போது செல்பி எடு ஆட்டைய போடு என எக்ஸ் வலைதளத்தில் NO.1 ஹேஷ்டாக்காக வைரலாகி வருகிறது. மேலும்,
இதுகுறித்து பல்வேறு மீம்ஸ் மற்றும் டெம்ளேட்ஸ் ,கமென்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top