Connect with us

Raj News Tamil

கேஜரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை!

இந்தியா

கேஜரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், அரவிந்த் கேஜ்ரிவால் விசாரணைக்கு இன்று காலை 11 மணிக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், அமலாக்கத்துறைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில், “அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் தெளிவில்லாமல் இருக்கிறது. 5 மாநில தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். விசாரணைக்கு ஆஜராக வேறு தேதி ஒதுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

More in இந்தியா

To Top