Connect with us

Raj News Tamil

16 தமிழக மீனவா்களை சிறை பிடித்த இலங்கை கடற்படையினா்!

தமிழகம்

16 தமிழக மீனவா்களை சிறை பிடித்த இலங்கை கடற்படையினா்!

தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.இந்நிலையில், 2 படகுகளுடன், மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர்.

கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி சிறைபிடித்துள்ளதால் இராமேஸ்வரம் மீனவா்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top