தமிழகம்
16 தமிழக மீனவா்களை சிறை பிடித்த இலங்கை கடற்படையினா்!
தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.இந்நிலையில், 2 படகுகளுடன், மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர்.
கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி சிறைபிடித்துள்ளதால் இராமேஸ்வரம் மீனவா்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.