Connect with us

Raj News Tamil

பிரிவினை நாளில் உயிரிழந்த இந்தியர்களை பயபக்தியுடன் நினைவுகூர்வோம் – பிரதமர் மோடி ட்வீட்!

உலகம்

பிரிவினை நாளில் உயிரிழந்த இந்தியர்களை பயபக்தியுடன் நினைவுகூர்வோம் – பிரதமர் மோடி ட்வீட்!

ஆகஸ்ட் 14-ந்தேதி பிரிவினை பயங்கர நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் மோடி 2021-ம் ஆண்டு அறிவித்தார். அந்நாளான பிரிவினை நினைவு தினமான இன்று மோடி தனது டுவிட்டர் பதிவில் பதிவு
ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, நாட்டின் பிரிவினையின் போது உயிர் தியாகம் செய்த இந்தியர்களை பயபக்தியுடன் நினைவு கூர்வோம்.இடபெயர்வின் சுமைகளை சுமக்க தள்ளப்பட்டவர்களின் துன்பங்களையும், போராட்டங்களையும் இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது. அப்படிப்பட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம். என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top